Wednesday, February 29, 2012

பெண்ணே !
 
நீயே ஒளிப் பிழம்பாய்
 
எங்கள் கண் கூச வருகையில்
 
ஒளி தெறிக்கும் பலநூறு
 
கண்ணாடிச் சில்லுகள்
 
ஆடையில் தைத்து
 
அசைவெல்லாம்
 
கண் பறிக்கும் மின்னலாய் --
 
ஏனிந்தக் கொடுமை சொல்வாய்?
 
மனம் பறித்தது போதாதோ ?
 
 
 
----சந்திர கலாதர்

No comments:

Post a Comment