Wednesday, February 29, 2012

" தாத்தா !"--

ஒரே  அழைப்புதான் ;

ஒன்று என் வழித்தோன்றலது ;

பிறிதோ

பிச்சையின் மழலையது--

ஒன்றை வாரி அணைக்கும் மனமே 

பிறிதை 'இல்லை'யால்

விரட்டுவதும் ஏன்?
---சந்திர கலாதர்       

No comments:

Post a Comment