என்னை மறந்ததால் கவலை காணேன் !
&&
ஒவ்வொரு நாளும்
என் புத்தம் புது நாளே !
என் புத்தம் புது நாளே !
ஒவ்வொரு நொடியும்
என் புதுப் பிறப்பே!
என் புதுப் பிறப்பே!
புதுப்புது வார்த்தைகள்
தினம் தினம் கற்கிறேன்!
தினம் தினம் கற்கிறேன்!
அறிமுகம் இல்லா
அழகியகற்பனை
அழகியகற்பனை
அந்தர வானில்
தாவிப் பிடிக்கிறேன்!
தாவிப் பிடிக்கிறேன்!
புதுப்புது உலகம்
தேடித் திரிகிறேன் !
தேடித் திரிகிறேன் !
என்னையே மறந்ததால்
கவலைகள் காணேன்!
கவலைகள் காணேன்!
--சந்திர கலாதர்
No comments:
Post a Comment